ஆடிப்பூரம் மறக்காமல் இதை செய்யுங்கள்| ஆடிப்பூரம்2021
ஆடிப்பூரம் அன்று மறக்காமல் அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கி கொடுங்கள். நல்லதே நடக்கும். கோவில் போக முடியாதவர்கள் வீட்டில் சாமி படத்திற்கு் வளையல் மாலை போட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.
புதிதாக பணம் சேமிப்பதற்கு இந்த நாள் உகந்த நாளாக இருக்கிறது. குழந்தைை இல்லாதவர்கள் மறக்காமல் வீட்டுப் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கண்ணாடி வளையல்கள் போட்டுக்கொண்டு அம்மனிடம் உங்களுடைைய வேண்டுதலை வேண்டிக்கொள்ளுங்கள்.
#ஆடிப்பூரம்
#ஆடிமாதபூஜை
#aadipooram
#ஆடிப்பூரம்2021
#aadi
E-mail:
nanjilsnegithi@gmail.com
Subscribe our channel:
/channel/UCY5s_dWHDd1Jrs0DxvkCWjA